August 27, 2017

நிலவழகா

நிலவழகா, நீ அழக என்று கேட்டல், நிலவொளியில் உன் முகம் பார்ப்பது அழகு என்பேன்
தென்றல் குளிரா, உன் முகம் குளிரா என்று கேட்டால், உன் முகம் மோதி வரும் தென்றல் குளிர் என்பேன்
அலை ஓசை இனிதா, உன் குரல் இனிதா என்று கேட்டால், அலை ஓசையுடன் உன் குரல் கேட்பது இனிது என்பேன்


No comments: